எங்களை பற்றி...

சிவ பவுண்டேஷன்

திருவாசகம் தந்த எனது குரு மகான் மாணிக்க வாசகர் ஸ்வாமிகள் என் அகத்தில் நின்று தூண்டியதாலும் புனித இறை தேடலில் இறைவன் அருட்பெரும் தீயாக விளங்குபவன் என் உணர்த்திய எனது ஆதி குரு அண்ணாமலையாரின் அருளாலும் துவங்க பட்டதுதான் சிவ பீடம் (siva fountation) என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் 2010 ‘ம் வருடம் சிவனடியார்கள் சிவனருள் செல்வர்கள் ஒன்று கூடி முடிவு செய்து நிறுவ பட்டது தான் சிவ பீடம் அறக்கட்டளை.

மேலும் படிக்க...»


திருவாசக துளிகள்..
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!!!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!!!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!!!

      எமது பணி...