சிவ பவுண்டேஷன்
திருவாசகம் தந்த எனது குரு மகான் மாணிக்க வாசகர் ஸ்வாமிகள் என் அகத்தில் நின்று தூண்டியதாலும் புனித இறை தேடலில் இறைவன் அருட்பெரும் தீயாக விளங்குபவன் என் உணர்த்திய எனது ஆதி குரு அண்ணாமலையாரின் அருளாலும் துவங்க பட்டதுதான் சிவ பீடம் (siva fountation) என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் 2010 ‘ம் வருடம் சிவனடியார்கள் சிவனருள் செல்வர்கள் ஒன்று கூடி முடிவு செய்து நிறுவ பட்டது தான் சிவ பீடம் அறக்கட்டளை.
சத்சங்கம்...
சிவபீடம் முதல் கட்ட மாக திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 1000 திற்கும் மேற்பட்ட சிவனருள் செல்வர்களையும் சிவனடியார்களையும் தனது உயரிய நோக்கத்திற்காக தன் பணியில் இணைத்து செயல் படுகிறது
Copyright © 2020 - All Rights Reserved - Siva Foundation