எம்மை தொடர்பு கொள்ள...
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை..அவனொடொப் பார் இங்கு யாவரும் இல்லை..
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்.. தவனச் சடைமுடித் தாமரை யானே....!!

தளத்தை பார்வையிட்டோர் எண்ணிக்கை : Hit Web Stats

எங்களை பற்றி...

சிவ பவுண்டேஷன்

திருவாசகம் தந்த எனது குரு மகான் மாணிக்க வாசகர் ஸ்வாமிகள் என் அகத்தில் நின்று தூண்டியதாலும் புனித இறை தேடலில் இறைவன் அருட்பெரும் தீயாக விளங்குபவன் என் உணர்த்திய எனது ஆதி குரு அண்ணாமலையாரின் அருளாலும் துவங்க பட்டதுதான் சிவ பீடம் (siva fountation) என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் 2010 ‘ம் வருடம் சிவனடியார்கள் சிவனருள் செல்வர்கள் ஒன்று கூடி முடிவு செய்து நிறுவ பட்டது தான் சிவ பீடம் அறக்கட்டளை.

மேலும் படிக்க...»


திருவாசக துளிகள்..
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் ......!!

      எமது பணி...