சிவபீடம் திருத்துறைபூண்டி சார்பில் திருவாசக தேவாரம்பள்ளி துவக்க விழா:...
சேகல் மடப்புரம் திருத்துறைபூண்டி வட்டம் திருவாரூர் மாவட்டம் கிராமத்தில் தேவாரம் திருவாசகம் பள்ளி துவக்க விழா நடைபெற்றது ஆசிரியர் சேகல்மடப்புரம் சிவ பரமசிவன் அய்யா அவர்கள் மூலம் வகுப்பு மாதத்தில் இரண்டு மட்டும் நான்காம் ஞாயிறு கிழமை மாலை எடுக்க படுகிறது தினமும் மாலை tutuion எடுக்க படுகிறது மாணவர்களுக்கு பாட திட்டம் வழங்க பட்டது சிவபீடம் சிவ முத்துராமன் உரையாற்றினார் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் எனது குரு மாணிக்க வாசகர் பெருமான் அருள் வேண்டி சிவ முத்துராமன் சிவ பீடம் திருத்துறைபூண்டி வேதாரணியம் பகுதியில் சிவன் கோவில் உள்ள கிராமத்தில் பள்ளிகள் ஆரம்பிக்க தொடர்பு கொள்ளவும் சிவபீடம் 9443390589

எதிர்கால திட்டங்கள்...

1. வேதாரண்யம் கோடியக்கரை வரும் சிவனடியார்கள் தங்கி உணவருந்தி செல்ல திருத்துறைப்பூண்டியில் 1000 சதுர அடியில் ஒரு தங்கும் இடமும் 1000 சதுர அடியில் ஒரு உணவு கூடமும் கட்டுதல் தினமும் ஒருவேளை இரவு உணவு ( அன்னதானம் ) வழங்குதல்.

2. தமிழக அளவில் இடம் தேர்வு செய்து குழந்தை இல்லாத வயதான முதியவர்களையும் திருமணம் புரியாமல் வாழ்ந்து முடித்த முதியவர்களையும் பாதுகாக்க மருத்துவ வசதியுடன் கூடிய ஆன்மீக சூழலில் ஒரு அமைதியான காப்பகம் 2௦ ஏக்கர் நிலபரப்பில் அமைக்க பட்டு செயல் படுத்த படும்.

திருவாசக துளிகள்..
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே!
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!!
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே!!!

      எமது பணி...