சித்தர்கள் மற்றும் பிற கோவில்கள் பற்றிய தகவல் திரட்டு..

சித்தர்கள்...கோவில்கள்...

எதிர்கால திட்டங்கள்...

1. வேதாரண்யம் கோடியக்கரை வரும் சிவனடியார்கள் தங்கி உணவருந்தி செல்ல திருத்துறைப்பூண்டியில் 1000 சதுர அடியில் ஒரு தங்கும் இடமும் 1000 சதுர அடியில் ஒரு உணவு கூடமும் கட்டுதல் தினமும் ஒருவேளை இரவு உணவு ( அன்னதானம் ) வழங்குதல்.

2. தமிழக அளவில் இடம் தேர்வு செய்து குழந்தை இல்லாத வயதான முதியவர்களையும் திருமணம் புரியாமல் வாழ்ந்து முடித்த முதியவர்களையும் பாதுகாக்க மருத்துவ வசதியுடன் கூடிய ஆன்மீக சூழலில் ஒரு அமைதியான காப்பகம் 2௦ ஏக்கர் நிலபரப்பில் அமைக்க பட்டு செயல் படுத்த படும்.

திருவாசக துளிகள்..
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!!

      எமது பணி...